News December 16, 2025

கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 30, 2025

மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

image

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

News December 30, 2025

மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

image

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

News December 30, 2025

மன்னீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை

image

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார். முன்னதாக அவர் அன்னூரில் உள்ள பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் அறங்காவலர் குழுவினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

error: Content is protected !!