News December 15, 2025
நாகை: மழை ஓய்ந்தும் வயல்களில் வடியாத மழைநீர்

நாகை மாவட்டத்தில் கனமழை, புயல் காரணமாக 1.62 லட்சம் ஏக்கருக்கு அதிகமான சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும், கீழப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தேங்கியுள்ள நீர் வடியாததால், சுமார் 750 ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழுகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News December 25, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.24) இரவு 10 மணி முதல் இன்று (டிச.25) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 25, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.24) இரவு 10 மணி முதல் இன்று (டிச.25) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 25, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.24) இரவு 10 மணி முதல் இன்று (டிச.25) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


