News December 15, 2025
1 பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் ❤️❤️

இன்றைய நவீன காலத்தில் ஒரு குழந்தையே போதும் சாமி! என பெற்றோர்கள் நினைக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் 40 வயதான பழங்குடியின பெண் ஒருவர், திருமணமான 18 ஆண்டுகளில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர், இது கடவுளின் விருப்பம்!, 5 மகன்கள், 5 மகள்கள் சுக பிரசவத்தில் பிறந்ததாக பெருமிதத்துடன் கூறும் அவர், தனது மனைவிக்கு கருத்தடை செய்ய பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
அனைத்து கட்டடங்களுக்கும் ₹1,000.. TN அரசு நிர்ணயித்தது

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு ₹500, பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ₹1,000 ஆகும். மேலும், சொத்துவரி பெயர் மாற்றத்தின்போதே குடிநீர் கட்டணம், புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News December 28, 2025
அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.
News December 28, 2025
அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.


