News December 15, 2025

கோவை: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்படி, கோவை ஊர்க்காவல் படையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற ஆண்கள் 15.12.2025 மாலை 5 மணிக்குள் காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயது வரையிலான, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 31.12.2025 ஆகும்.

Similar News

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News December 25, 2025

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

image

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே நுகர்வோர் உரிமை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் 50 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!