News December 15, 2025
நெல்லை: வக்கீலிடம் 16 பவுன் நகை திருட்டு

குமரியை சேர்ந்தவர் வக்கீல் அகஸ்தீசன்(41) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நெல்லை வாலிபர் கடன் கேட்டுள்ளார். அது தொடர்பாக நெல்லை வந்த வழக்கறிஞர் லாட்ஜில் தங்கியுள்ளார். இவரிடம் நேரில் சென்று பேசிவிட்டு வாலிபர் பணம் வாங்கி சென்றுவிட்டார். அதன் பிறகு வக்கீல் வைத்திருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்து பின் பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கைதாகினார்
Similar News
News December 22, 2025
நெல்லை: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் சூப்பர் வேலை!

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <
News December 22, 2025
நெல்லை: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் சூப்பர் வேலை!

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <
News December 22, 2025
நெல்லை: இருவருக்கு அரிவாள் வெட்டு., ஒருவர் கைது!

தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் மூக்கன்(52) என்பவர் தங்க கணபதியை(48) அரிவாளால் வெட்டினார். இதை அறிந்த தங்க கணபதியின் சகோதரர் முத்துக்குமரன்(46), மூக்கனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தப்பியோடிய முத்துக்குமரனை போலீஸார் கைது செய்தனர்.


