News December 15, 2025
புதுச்சேரி: குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீர்மானம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில், தட்டாஞ்சாவடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் புதுவையில் செயல்பட்டு வந்த போலி மருத்துவ தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின், உயிரோடு விளையாடிய மருந்து நிறுவன உரிமையாளர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News December 21, 2025
காரைக்கால்: சொத்துவரி செலுத்த அறிவுரை

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான 2025-26-ம் நிதியாண்டுக்கான வரியை தற்போது நகராட்சி வரி வசூலிப்போர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நிலுவை வரிதாரர்களுக்கு வீடு வீடாக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரியை, உடனடியாக செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 21, 2025
காரைக்கால்: சொத்துவரி செலுத்த அறிவுரை

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான 2025-26-ம் நிதியாண்டுக்கான வரியை தற்போது நகராட்சி வரி வசூலிப்போர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நிலுவை வரிதாரர்களுக்கு வீடு வீடாக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரியை, உடனடியாக செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News December 21, 2025
காரைக்கால்: சொத்துவரி செலுத்த அறிவுரை

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான 2025-26-ம் நிதியாண்டுக்கான வரியை தற்போது நகராட்சி வரி வசூலிப்போர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நிலுவை வரிதாரர்களுக்கு வீடு வீடாக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரியை, உடனடியாக செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையம் அலுவலகம் தெரிவித்துள்ளது.


