News December 15, 2025

புதுகை: மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி!

image

வீரமங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சிவா (31). இவர் துரையரசபுரத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மற்றும் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் சிவா மோட்டார் சைக்கின் மீது பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

Similar News

News December 22, 2025

புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 22, 2025

புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 22, 2025

புதுகை: வகுப்பறை கட்டடத்தை துவக்கி வைத்த முதல்வர்

image

கந்தர்வகோட்டை அடுத்த குளத்தூர் நாயக்கர் பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.21,50,000 லட்சம் மதிப்பீட்டில் இன்று (டிச.22) புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.மா. சின்னதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.

error: Content is protected !!