News December 15, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 23, 2025
புதுகை: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
புதுகை: B.E படித்திருந்தால் அரசு வேலை!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News December 23, 2025
புதுகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

புதுகை, திருக்கோகர்ணம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.26ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இதில் 18 முதல் 35 வயதுவரை உள்ள எஸ்எஸ்எல்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.


