News December 14, 2025
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின்படி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் 16-ம் தேதி ஆண்டிமடம் தனியார் பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முகாம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Similar News
News December 31, 2025
அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
அரியலூர்: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், காத்திருப்புப் போராட்டம் நேற்று (டிச.30) மாலை நடைபெற்றது. இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகங்களை நவீனமயமாக்குதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


