News December 14, 2025
கடலூர்: ரூ.96,210 சம்பளம்.. TNSC வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 10, 2026
கடலூர்: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவரது மனைவி கடந்த 4-ம் தேதி இறந்து போனார். தாயார் இறந்துபோன மனவேதனையில் இருந்த வெங்கடேசனின் மகன் சந்தோஷ்குமார் (33) நேற்று தூக்குபோட்டு கொண்டார். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 10, 2026
கடலூர்: வெளிநாடு செல்ல ஆசையா?

கடலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <
News January 10, 2026
கடலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட கஞ்சா வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த முகமது பைசல் (37) என்பவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று கேரளா திரும்பிய அவரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.


