News December 14, 2025
நாகை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நாகை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா அறிவிப்பு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழா வரும் டிச.20-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே இந்நிகழ்வில் நாகை மாவட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


