News December 14, 2025

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News December 16, 2025

பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News December 16, 2025

பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News December 15, 2025

பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

image

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!