News December 14, 2025

விழுப்புரம் மக்களே.. இதை தெரிஞ்சிக்கோங்க!

image

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

Similar News

News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 17, 2025

விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண் விபரீத முடிவு!

image

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவர் தனது கணவரை இழந்து, குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ரமணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 17, 2025

விழுப்புரம்: விலையை குறைக்காததால் கொலை மிரட்டல்!

image

விழுப்புரம்: செஞ்சி MGR நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் மோகன்ராஜ், காந்தி கடைவீதியில் உள்ள ஒரு கடையில் நேற்று போன் வாங்கியுள்ளனர். அப்போது கடையின் மேலாளர் சரவணனிடம், போனின் விலையை குறைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு, சரவணன் மறுத்த நிலையில், அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில், 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!