News December 14, 2025

புதுகை: 3428 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுகை மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நேற்று 12 அமர்வுகள் நடந்தன. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தேசிய மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி க.பூரண ஜெயஆனந்த் வரவேற்றார். இதில் கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 3428 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Similar News

News March 3, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02) இரவு 10 முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 2, 2026

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 10.11.2025 முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் மூலம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உளவியல் சிகிச்சை, பேச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

புதுக்கோட்டை: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

புதுக்கோட்டை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? RBI விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – ரூ.10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து<<>> புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!