News December 14, 2025
புதுச்சேரி: கடலோர காவல் பிரிவு போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி கடலோர காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில், ”உப்பளம் மைதானம், பழைய துறைமுகம், புதிய துறைமுகம், கடற்கரை பகுதிகள் உட்பட, கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
புதுச்சேரி: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News December 26, 2025
புதுவை: இனி அலைச்சல் வேண்டாம்!

புதுவை மற்றும் காரைக்கால் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News December 26, 2025
புதுச்சேரி வேளாண் துறை மூலமாக சிறப்புப் பயிற்சி

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலமாக ஆத்மா திட்டத்தின் வாயிலாக நெல்லில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சமீபத்திய உத்திகள் குறித்த பயிற்சி மதகடிப்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் துணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, வேளாண் அலுவலர் நடராஜன் விவசாயிகளை வரவேற்று, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கினார்.


