News December 14, 2025
தேனி: சாக்கடையில் தவறி விழுந்து ஒருவர் பலி

கொடுவிலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுருளி (53). இவருக்கு ரத்தக்கொதிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்து சென்ற பொழுது அங்கிருந்த சாக்கடையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
Similar News
News March 5, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 4, 2026
தேனி: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
தேனி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தேனி மாவட்ட மக்களே, <


