News December 14, 2025
நீலகிரியில் நாளைய மின் தடை அறிவிப்பு

நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலுார் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அன்றைய தினம், இந்த துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
Similar News
News March 5, 2026
நீலகிரி: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS.!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News March 5, 2026
நீலகிரி: ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! உடனே APPLY

நீலகிரி மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் <
News March 5, 2026
நீலகிரி: திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்

பந்தலூரில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர், திமுக நெல்லியாளம் நகர செயலாளர் சேகர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் ஞானசேகர், மாவட்ட துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்து புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.


