News December 14, 2025
செங்கல்பட்டு: மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர்!

செங்கல்பட்டு: சிவகங்கையைச் சேர்ந்த பிரபு (27), தாம்பரத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் ஊரப்பாக்கம் மேம்பாலம் அருகே தனது மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிரபு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
செங்கல்பட்டு: இனி வரி செலுத்துவது ஈஸி!

செங்கல்பட்டு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 17, 2025
செங்கல்பட்டு: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <
News December 17, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


