News December 14, 2025
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், ஆன்லைன் கடன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. அலைபேசியில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, அதன் அதிகாரப்பூர்வ தகவல்களை சரி பார்த்து செயல்படவும், நன்கு அறியப்பட்ட கடன் வாங்கும் தளங்களை மட்டும் பயன்படுத்தவும், மேலும் சைபர் கிரைம் தொடர்புக்கு 1930 இன்றைய எண்ணில் தொடர்பு கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <
News December 25, 2025
திருவாரூர் மாவட்டம் உருவான கதை

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW
News December 25, 2025
திருவாரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்

1. திருவாரூர் – 04366-242101
2. குடவாசல் – 04366-262101
3. திருத்துறைப்பூண்டி – 04369-222401
4. மன்னார்குடி – 04367-222299
5. நீடாமங்கலம் – 04367-260401
6. நன்னிலம் – 04366-229101
7. முத்துப்பேட்டை – 04369-260101
8. வலங்கைமான் – 04374-264101
9. கூத்தாநல்லூர் – 04367-235101
10. திருமக்கோட்டை – 04367-272034
11. கோட்டூர் – 04367-279455
12. பேரளம் – 04366-23910
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


