News December 14, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல்லில் நாளை ( ஜனவரி.14) புதன் இரவு 07:45-க்கு பெங்களூரு, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக செல்ல உள்ளது. ஆகையால், ரயில் பயணிகள் இதனை பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 13, 2026

நாமக்கல்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.

1)பான்கார்டு: NSDL

2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

மல்லூர் – ராசிபுரம் சாலையில் பயங்கரம்!

image

சேலம் மாவட்டம், ஏர்வாடி அடுத்த எருமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் கொண்டான் (75). இவர் வெண்ணந்தூர் அருகே உள்ள மேற்கு வலசு பகுதியில் சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மல்லூர் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது பலமாக மோதியதில் கொண்டான் (75) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை!

error: Content is protected !!