News December 14, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், டிச.13 இரவு 10 மணி முதல் டிச.14 காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .
Similar News
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
News December 15, 2025
நாகை மாவட்டத்தில் விருது பெற வாய்ப்பு

நாகை மாவட்டத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றும் தகுதியானவர்கள் 2026-ம் ஆண்டிற்கான கபிர் புரஸ்கார் விருதுக்கு இன்றுக்குள் (டிச.15) விண்ணப்பிக்கவும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே, சமூகம் அல்லது மத நல்லிணக்கத்திற்காக செயலாற்றிய நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


