News December 14, 2025
நெல்லை காவல் சரக்கத்தில் 25 இன்ஸ்பெக்டர் இடமாறுதல்

திருநெல்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை மாநகர், நெல்லை மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பணியாற்றும் 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது இவர்களில் 11 பேர் மாநகர காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாநகரப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
Similar News
News March 1, 2026
நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 1, 2026
நெல்லை : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்<
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.
News March 1, 2026
நெல்லை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<


