News December 13, 2025
சேலம் மாநகராட்சியில் பராமரிப்பதில் முறைகேடு!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 360 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இக்குப்பைகள் 217 துப்புரவு வாகனங்கள் மூலம் குப்பை மேட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் வாகனங்களை முறையாக தணிக்கை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உதிரி பாகங்கள் மாற்றுவதில் மோசடி நடைபெறுவதாகவும், புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
சேலம்: EB கட்டணம் அதிகமா வருதா? இதை CHECK பண்ணுங்க!

சேலம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <
News March 13, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 13, 2026
சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<


