News December 13, 2025

மயிலாடுதுறை: மனைவி மீது டீசல் ஊற்றிய வாலிபர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 7, 2026

மயிலாடுதுறை: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

மயிலாடுதுறை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு <<>>க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News April 7, 2026

மயிலாடுதுறை: கையெழுத்து இயக்கத்தை துவக்கிய ஆட்சியர்!

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் கையெழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!