News December 13, 2025
திருவள்ளூர்: தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (டிச.13) நடத்தப்பட்டது. முகாமில் பணியாளர்களின் உடல்நிலை பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட அடிப்படை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு அலுவலர் மோகன் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை ஊக்குவித்தார்.
Similar News
News March 6, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
திருவள்ளூரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திருநின்றவூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த Tengchak Bargish ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
News March 5, 2026
திருவள்ளூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


