News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் IT வேலை கனவா..? DONT MISS

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி நிறுவனங்களில் பணிபுரிவது உங்கள் கனவா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்திலேயே அரசு சார்பாக இலவச ‘AI Database Administrator’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை உறுதி. மேலும், பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் 12ஆவது படித்திருந்தாலே வங்கி வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் ’Bancassurance Relationship associate’ வேலைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 28 காலியிடங்கள் உள்ளன. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் நாளை மின்தடை

கள்ளக்குறிச்சியில் நாளை(டிச.23) கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர் மில், கருனாபுரம், எம். ஆர். என் நகர் , நத்தமேடு, பொன்பரம்பட்டு, ராயப்பனூர், மூங்கில் பாடி, பாண்டியன் குப்பம், திம்மாபுரம், தென்பொன்பரப்பி, சமத்துவபுரம், பூண்டி, செல்லிஏம்பாளையம், அம்மையாரகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!


