News December 13, 2025
சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

சிவகங்கை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04575-240222) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
Similar News
News December 29, 2025
சிவகங்கை : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 29, 2025
சிவகங்கை G.H முழுக்க புகைமண்டலம்

சிவகங்கையில் குப்பைக்கு தீ வைத்ததால் அரசு மருத்துவ மனையை புகைமண்டலம் சூழ்ந்தது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களது உறவினர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 29, 2025
சிவகங்கை: உங்க வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

சிவகங்கை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <


