News December 13, 2025

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்

image

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கூடுதலாக மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஸ், எஸ்ஐ சிவக்குமார், காவலர் இளையராஜா ஆகிய 4 போரையும் எதிரிகளாக சேர்த்து குற்றப்பத்திரிகையை ஏற்கவேண்டும் என்று சிபிஐ தரப்பு நேற்று நீதிமன்றத்தில் கேட்டு கொண்டது. இதனை விசாரித்த நீதிபதி எம்.உதயவேலன் வழக்கு விசாரணையை டிச.19-க்கு ஒத்தி வைத்தார்.

Similar News

News December 26, 2025

சிவகங்கை: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<> இங்கே கிளிக்<<>> செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News December 26, 2025

BREAKING: பிள்ளையார்பட்டி முறைகேடு; கோர்ட் அதிரடி.!

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நகை முறைகேடு வழக்கில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரனை நியமித்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் கொண்ட ஆணையம், ஜனவரி 30க்குள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

News December 26, 2025

சிவகங்கை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!