News December 13, 2025
தருமபுரி: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 2, 2026
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
தருமபுரியில் முதல்வர், து.முதல்வர் போட்டியிட மனு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று(மார்ச் 1) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்பமானவை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வழக்கறிஞர் மணி தாக்கல் செய்தார்.
News March 2, 2026
தருமபுரியில் அதிரடி கைது!

பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). இவர், நேற்று முன் தினம் மது அருந்திவிட்டு பாலக்கோடி பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யா(34) என்பவர் பாலக்கோடு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.


