News December 13, 2025

அரியலூர்: மணல் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருவத்தூர் பகுதியில், இளவரசன் என்பவருக்கு சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு, அரசு அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் செம்மண் எடுப்பதக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், செந்துறை காவல்துறை மண் ஏத்தி சென்ற லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடித்தது.

Similar News

News December 17, 2025

அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 17, 2025

அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 17, 2025

அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!