News December 13, 2025
தஞ்சை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
தஞ்சை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க
News December 16, 2025
தஞ்சாவூர்: சாலை விபத்தில் தலைநசுங்கி ஒருவர் பலி

தஞ்சாவூர் மாட்டு மேஸ்திரி சந்து பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கியபோது, அங்கு வந்த மினி பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
தஞ்சை: ஆட்டோ திருட்டு-இருவருக்கு 6 வருடம் சிறை

தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் ஆட்டோவை வாடகைக்கு என வர சொல்லி ஆட்டோவை பாதி வழியிலேயே நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி, ஆட்டோவை திருடிச் சென்றதாக ஆட்டோ ஓட்டுனர் சகாயராஜ் என்பவர் கொடுத்த புகாரில், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மதியழகன், பாலசுந்தர் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வழக்கின் குற்றவாளிகளுக்கு 6 வருட சிறை தண்டனை வழங்கினார்.


