News December 13, 2025

மதுரை: 10th மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

மதுரை மாவட்டம், கள்­ளிக்­குடி கோபிநாயக்­கன்­பட்­டியை சேர்ந்­த தின­க­ரன் (23), 10ம் வகுப்பு மாணவியை தன் வீட்­டிற்கு அழைத்­து சென்­று பாலி­யல் தொல்லை செய்­துள்­ளார். இது குறித்து திருப்­பரங்­குன்­றம் அனைத்து மக­ளிர் காவல் நிலையத்­தில் புகார் செய்­யப்­பட்­டது. போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்­குப் பதிவு செய்து வாலி­பர் தின­க­ரனை இன்று கைது செய்­த­னர்.

Similar News

News December 21, 2025

மதுரை: 21 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர்

image

கடந்த (03.12.24) மதுரை LIC மேம்பாலம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 65 வயது கோபால் என்பவரை “காவல் கரங்கள்” அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக திருநகரில் உள்ள தாய்மடி இல்லத்தில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் முகவரி கண்டறியப்பட்டு, சாத்தூரில் வசிக்கும் அவரது மனைவியிடம், காவல் துணை ஆணையர் அனிதா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டார்

News December 21, 2025

மதுரை: 21 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர்

image

கடந்த (03.12.24) மதுரை LIC மேம்பாலம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 65 வயது கோபால் என்பவரை “காவல் கரங்கள்” அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக திருநகரில் உள்ள தாய்மடி இல்லத்தில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் முகவரி கண்டறியப்பட்டு, சாத்தூரில் வசிக்கும் அவரது மனைவியிடம், காவல் துணை ஆணையர் அனிதா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டார்

News December 21, 2025

மதுரை: 21 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் சேர்ந்த முதியவர்

image

கடந்த (03.12.24) மதுரை LIC மேம்பாலம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 65 வயது கோபால் என்பவரை “காவல் கரங்கள்” அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக திருநகரில் உள்ள தாய்மடி இல்லத்தில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் முகவரி கண்டறியப்பட்டு, சாத்தூரில் வசிக்கும் அவரது மனைவியிடம், காவல் துணை ஆணையர் அனிதா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டார். 21 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டார்

error: Content is protected !!