News December 13, 2025

பெரம்பலூர்: டிசம்பர் 31-க்குள் இத செய்ங்க

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் eKYC 31.12.2025-க்குள் 100% முடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பயனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடிப்படையிலான சரி பார்ப்பினை (eKYC) அவசர சிறப்பு பணியாக கருதி 31.12.2025-க்குள் 100% நிறைவு செய்ய பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 22, 2025

பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 22, 2025

பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்!

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரி எண்கள். பெரம்பலூர் எஸ்.பி : 8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9940163631, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9498102682, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498149862, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498166346, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498144724. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்!

News December 22, 2025

பெரம்பலூர்: 10 வருடத்திற்கு பின் கிடைத்த மின்சாரம்!

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஊத்தங்கால் கிராமத்தில், 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் 10 வருடமாக இருளில் இருப்பதாக கடந்த அக்டோ.27 அன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர், மனு அளித்து 24 நாளில் மின் இணைப்பு வழங்கியதால் 10 குடும்பங்களும் ஆட்சியர் மிருணாளினிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!