News December 13, 2025
தருமபுரி: கல்வி உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வரும் 31-12-2025 https://umis.tn.gov.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் சதிஷ் இன்று தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
தருமபுரி: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

தருமபுரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
தருமபுரி: 2,845 பேருக்கு நோட்டீஸ்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இதில் வரைவுப் பட்டியலின்படி மொத்தம் 12,03,917 வாக்காளர்கள் உள்ளனர். 81,515 பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பழைய வாக்காளர் விவரங்களைச் சரியாகக் குறிப்பிடாத 2,845 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், இறுதிப் பட்டியலில் பெயர் இடம் பெறாது.
News December 26, 2025
தருமபுரி: 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!

பொம்மிடி அருகே, 8-ஆம் வகுப்பு மாணவி கடைக்கு சென்றுள்ளார், அப்போது கடையில் இருந்த நந்தகுமார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பள்ளி வந்த மாணவிக்கு போலீசார் போக்கஸோ குறித்து விழிப்புணர்வு நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு வந்த மாணவி 1098 எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து நந்தகுமாரை போக்ஸோவில் கைது செய்தனர்.


