News December 13, 2025
வேலூர்: நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

வேலூர், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற பெண்ணிடம், நெல்லையை சேர்ந்த இளைஞர் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆக.5ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் அடிப்படையில், அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று (டிச.12) காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த குற்றவாளி அஸ்வின் என்பவரை விசாரித்து, அவர் தான் என்பதை உறுதிசெய்து காட்பாடி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 15, 2025
வேலூரில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 15, 2025
வேலூரில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 15, 2025
வேலூர்: EB பில் நினைத்து கவலையா??

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


