News December 13, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தண்டனை

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 10 வயது சிறுமியை தாளமுத்துநகரை சேர்ந்த நிர்மல் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நிர்மல்குமார் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதில், நிர்மல் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
Similar News
News December 18, 2025
தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு… தட்கல் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அறிவிப்பு வெளியானது. அதில், தமிழக மின்பகிர்மான தலைமையகமானது நடப்பு ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 10,000 விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில் மின் தேவைக்கேற்ப விவசாயிகள் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுக கூறப்பட்டுள்ளது.
News December 18, 2025
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த நிலையில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News December 18, 2025
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த நிலையில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


