News December 13, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 26, 2025
திருவாரூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருவாரூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<
News December 26, 2025
திருவாரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) திருவாரூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruvarur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
திருவாரூர்: திருக்கண்ணமங்கை திருஅத்யயன உற்சவம்

108 திவ்ய தேசங்களில் 16வது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோயிலில் திருஅத்யயன உற்சவத்தில் 29.12.2025 அன்று இரவு 7 மணிக்கு மோகினி அலங்காரமும் 30.12.2025 அன்று அதிகாலை 5 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற ஆலய நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


