News December 13, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 16, 2025

அரியலூர்: அவசர தகவல் எண் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் போது, துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் எவரேனும் நீர் நிலைகளில் தவறி விழுந்து விட்டால், உடனடியாக 112 மற்றும் 108 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 16, 2025

அரியலூர்: அவசர தகவல் எண் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் போது, துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் எவரேனும் நீர் நிலைகளில் தவறி விழுந்து விட்டால், உடனடியாக 112 மற்றும் 108 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 16, 2025

அரியலூர்: அவசர தகவல் எண் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் போது, துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் எவரேனும் நீர் நிலைகளில் தவறி விழுந்து விட்டால், உடனடியாக 112 மற்றும் 108 ஆகிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!