News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 28, 2025
கள்ளக்குறிச்சி: துணி துவைத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!

புதுப்பாலப்பட்டைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகள் முனீஸ்வரி (16). 11ம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று தங்களுக்கு சொந்தமான வயலில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு முதல் நாளை (டிச.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு முதல் நாளை (டிச.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


