News December 13, 2025
தருமபுரி: மகளிர் உரிமைத்தொகை வங்கி பற்று அட்டைகள் வழங்கல்!

தருமபுரி மாவட்டம், தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட வங்கி பற்று அட்டைகளை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலையில் இன்று (டிச.12) வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி கலந்து கொண்டனர்.
Similar News
News December 20, 2025
தருமபுரி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் செம வேலை!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
தர்மபுரி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தர்மபுரி மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <
News December 20, 2025
தர்மபுரியில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

தர்மபுரி மக்களே.., வீட்டில் கரண்ட் வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


