News December 12, 2025
நம்மிடம் நாமே பேசுவதால் கிடைக்கும் நன்மைகள்

நம்மிடம் நாமே பேசுவது (Self-talk) என்பது ஒரு சாதாரண உளவியல் நிகழ்வு. இதனால் மனநல ஆரோக்கியம் மேம்படும். நம்மிடம் நாமே பேசுவது, குழப்பங்களைத் தீர்ப்பதற்கும், இலக்குகளை அடைவதற்கும் உதவும் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறையாகும். இதனால் ஏற்படும் பல்வேறு நன்மைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News April 9, 2026
அதிமுக வேட்பாளர் மயக்கம்.. ஹாஸ்பிடலில் அனுமதி!

திருவிடைமருதூர் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் திடீரென மயங்கி விழுந்ததால் ஆடுதுறையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வண்ணக்குடி பகுதியில் பிரசாரம் செய்தபோது மயங்கி விழுந்த அவரை கட்சி நிர்வாகிகள் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 9, 2026
தமிழ் நடிகை தற்கொலை.. பரபரப்பு தகவல்

சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. FIR-ல் உள்ள அவரது பெயருக்கும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் முரண்பாடு உள்ளதாம். இச்சிக்கலை களைய, சுபாஷினியின் குடும்பத்தார் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
News April 9, 2026
3 மாநில தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

நண்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 49.70% மற்றும் அசாமில் 59.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வாக்குச்சாவடிகளில் போதுமான பந்தல் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


