News December 12, 2025
அத்திப்புலியூர் மாணவனுக்கு சிறப்பு பரிசு!

நாகை மாவட்டம் அத்திப் புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் யோகேஸ்வரன் என்ற மாணவர் பயின்று வருகிறார். இம்மாணவன் மாநில அளவில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகள் குறித்து ஆங்கில கட்டுரை போட்டியில், மாநில அளவில் தேர்வு பெற்றார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவர் யோகேஸ்வரனுக்கு சிறப்பு பரிசாக மிதி வண்டி வழங்கப்பட்டது.
Similar News
News December 23, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.22) இரவு 10 மணி முதல் இன்று (டிச.23) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 22, 2025
நாகை: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
நாகை மக்களே இதை SAVE பண்ணுங்க!

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


