News December 12, 2025

BREAKING திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு.!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை தொடர்பான வழக்கு டிச.15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து, மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வழக்கு திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வர உள்ளது.

Similar News

News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

மதுரை: கலைஞர் நூலகத்தில் சதுரங்க போட்டி

image

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு செஸ் அட் கேசிஎல் செகண்ட் சாம்பியன்சிப் 2025 ஓப்பன் செஸ் டோர்னமென்ட் என்ற சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. விருப்பம் உடைய குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம் 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டுமே பங்கேற்கலாம். முன்பதிவு நேரமானது டிச.27ஆம் தேதி மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!