News December 12, 2025

காஞ்சிபுரம்: மக்களுக்கு இலவச பட்டா வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி

image

காஞ்சிபுரம்: அம்பேத்கர் நினைவு தினம் ஒட்டி விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி திருபெருமந்தூர் வட்டம் கருணாநிதி நகரில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா இன்று (டிச.12) வழங்கினார். உடன் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட துணை சேர்மன் நித்யா சுகுமார் பங்கேற்றனர்.

Similar News

News December 29, 2025

காஞ்சிபுரம்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

காஞ்சிபுரம்: மலிவு விலையில் சொந்த வீடு!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

காஞ்சிபுரம்: 2026-யில் இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படுகிறது. 2026 புத்தாண்டை இந்தப் பயிற்சியில் சேர்ந்து தொடங்குங்கள். இந்த அருமையான வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!