News December 12, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெறுகிறது. இதில் சமாதானம் மூலம் தீர்க்க கூடிய வழக்குகளை முடித்துக்கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206, 291252 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
பெரம்பலூர்: வடமலைஈஸ்வரர் கோயில்

பெரம்பலூர், அத்தியூரில் புகழ்பெற்ற வடமலைஈஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
News December 27, 2025
பெரம்பலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

பெரம்பலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 27, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <


