News December 12, 2025

தருமபுரி: பெண்ணை கேலி செய்ததால் கழுத்தறுத்து கொலை!

image

தருமபுரி, ஒகேனக்கல் அருகே, கடந்த டிச.7 பெண்ணை கேலி செய்ததாக கூறி, கிருஷ்ணகிரியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ருத்ராட்ச ராவ்(35) என்பவரை, அப்பெண்ணின் உறவினர்கள் கழுத்தை அறுத்து கொன்று, காவிரியாற்றில் வீசி உள்ளனர். பின் அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வந்த நிலையில்,நேற்று (டிச.11) முருகேசன்(49) நாகராஜ்(45) மூர்த்தி(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News December 26, 2025

தருமபுரி: கார்- பைக் மோதி பயங்கர விபத்து!

image

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜங்காலஅள்ளியை சேர்ந்த சேரன் (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (32) மோட்டார் சைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதை ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஓட்டி வந்த ஜான்சன் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

image

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.

News December 25, 2025

தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

image

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!