News December 12, 2025
தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை: தமிழக அரசு வாதம்

திருப்பரங்குன்றம் வழக்கில், இன்று (டிச.,12) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.
Similar News
News December 13, 2025
மதுரை: 10th மாணவிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி கோபிநாயக்கன்பட்டியை சேர்ந்த தினகரன் (23), 10ம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வாலிபர் தினகரனை இன்று கைது செய்தனர்.
News December 13, 2025
மதுரை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <
News December 13, 2025
மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு இடையே சமயநல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


