News December 12, 2025
கரூர்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 15, 2025
கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


