News December 12, 2025

திருவள்ளூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

திருவள்ளூரில் இப்படி ஒரு இடமா?

image

திருவள்ளூர் மாவட்டத்தின் எந்த பகுதியிலிருந்தும் 30 நிமிடங்களில் சென்றடையக்கூடிய தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பூண்டி ஏரியிலிருந்து இருந்து வரும் நன்நீர் இங்கு வந்து அருவி போல் கொட்டுகிறது. மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாகவும், மாதவரம் வழியாகவும் இந்த பகுதியை சென்றடைய வேண்டும், சென்னைக்கு பக்கத்திலா என ஆச்சரியப்படவைக்கும் இதுதான் சீமாபுரம் தடுப்பணை குடும்பத்துடன் செலவிட சிறந்த இடம்.ஷேர் IT

News March 14, 2026

திருவள்ளூரில் இப்படி ஒரு இடமா?

image

திருவள்ளூர் மாவட்டத்தின் எந்த பகுதியிலிருந்தும் 30 நிமிடங்களில் சென்றடையக்கூடிய தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பூண்டி ஏரியிலிருந்து இருந்து வரும் நன்நீர் இங்கு வந்து அருவி போல் கொட்டுகிறது. மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாகவும், மாதவரம் வழியாகவும் இந்த பகுதியை சென்றடைய வேண்டும், சென்னைக்கு பக்கத்திலா என ஆச்சரியப்படவைக்கும் இதுதான் சீமாபுரம் தடுப்பணை குடும்பத்துடன் செலவிட சிறந்த இடம்.ஷேர் IT

News March 14, 2026

திருவள்ளூரில் இப்படி ஒரு இடமா?

image

திருவள்ளூர் மாவட்டத்தின் எந்த பகுதியிலிருந்தும் 30 நிமிடங்களில் சென்றடையக்கூடிய தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பூண்டி ஏரியிலிருந்து இருந்து வரும் நன்நீர் இங்கு வந்து அருவி போல் கொட்டுகிறது. மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாகவும், மாதவரம் வழியாகவும் இந்த பகுதியை சென்றடைய வேண்டும், சென்னைக்கு பக்கத்திலா என ஆச்சரியப்படவைக்கும் இதுதான் சீமாபுரம் தடுப்பணை குடும்பத்துடன் செலவிட சிறந்த இடம்.ஷேர் IT

error: Content is protected !!