News December 12, 2025
காஞ்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 15, 2025
காஞ்சி: பயனாளர்களுக்கு குடும்ப அட்டை விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிச.15) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார் & அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
News December 15, 2025
காஞ்சிபுரம்: 10th, +2, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிச.27 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த முகாமில் 10th, +2, டிப்ளமோ, ITI, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 150-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் விவரங்களுக்கு இந்த <
News December 15, 2025
காஞ்சி: EB பில் நினைத்து கவலையா??

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


